அண்ணா அறிவாலயத்தில் வீர வாளுடன் தலைவர்கள்..! “சூரியன் மறைவதில்லை” புத்தகத்தை சோனியா வெளியிட்டார்..!!

கருணாநிதி சிலை திறப்பு விழா கூட்டத்தில் “சூரியன் மறைவதில்லை” புத்தகத்தை சோனியா வெளியிட்டார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் “சூரியன் மறைவதில்லை” புத்தகத்தை சோனியாகாந்தி வெளியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் ‘சூரியன் மறைவதில்லை’ என்ற புத்தகத்தை வெளியிட்டார் சோனியா காந்தி.இந்த விழாவில் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகிய முதல்வர்கள் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனிய காந்தி,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோருக்கு வீர வாள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha

Leave a Comment