அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு!

அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் தேதி வரையில் வருமானவரித் துறையின் PAN எண் மூலம் ஆதாரை இணைப்பதற்கான காலவரையறை நீட்டிக்கப்பட்டுள்ளது . நேற்று இரவு மத்திய அரசு அறிவித்தது.

நிரந்தர கணக்கு பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் முறையை  கடைப்பிடிக்க மத்திய அரசு உத்தரவு வழங்கியது. வருமான வரி மதிப்பீட்டில் ஆதார்  எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாகும். 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதார்-பான் எண்ணை இணைக்க  வேண்டும் என நிதி அமைச்சின் நிதி அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

 

Leave a Comment