சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் சந்திரமோகன். இவரது மகன் சதீஷ் சதிஷிற்கு சுகன்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் வீட்டின் மாடியில் உள்ள வீட்டை வாடகைக்கு கொடுப்பதற்காக நாராயணன் என்பவர் இடம் வாடகைக்கு கொடுத்துள்ளார். மேலும் கடந்த சனிக்கிழமை நாராயணனிடம் வீட்டு வாடகை பணத்தை சதீஸ் கேட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்த நாராயணனால் வாடகை பணம் செலுத்த முடியவில்லை. இதனால் இவருக்கும் சதிஷிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்தம் கேட்டு மாடிக்கு வந்த சுகன்யா மற்றும் சந்திரமோகன் வாடகை தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில்பெரிய கைகலப்பு ஆன காரணத்தால் தீஷ் மற்றும் அவரது உறவினர்கள் நாராயணனை தாக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த நாராயணன் வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து சந்திரமோகன் மற்றும் அவரது மகன் மருமகளை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று பேரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதில் சிகிச்சை பலனின்றி சுகன்யா பரிதாபமாக உயிரிழந்துள்ள்ளார். மேலும் சதீஷ் மற்றும் சந்திரமோகன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நாராயணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …
Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…