இந்திய ஆட்டோமொபைல் நிறுவனத்தின் முன்னனி நிறுவனமான மஹிந்திரா தனது ஜீப் வகையை சேர்ந்த ரோக்ஸர் என்ற ஆஃப்.ரோடு காரை அமெரிக்காவில் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. அங்கும் இந்த வகை ஜீப்பின் மாடல் நன்றாக உள்ளது. இதனால் அங்குள்ள உள்ளூர் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஃபியட் கிறைஸ்லர் என்ற ஆட்டோமொபைல் நிறுவனம் தயாரித்துள்ள ஜீப் ராங்லர் காரின் விற்பனை இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனையை தடை செய்ய இந்நிறுவனம் கோர்ட்டில் வழக்கை தொடர்ந்துள்ளது.
அமெரிக்க நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கூறியிருப்பதாகவது, ரோக்ஸர் காரானது கிட்டத்தப்பட்ட தங்களது ஜீப் ராங்லரை போன்றே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது அப்பட்டமான பதிப்புரிமை மீறல் எனவும் ஃபியட் கிறைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் குண்டை தூக்கி போட்டது. இதுதொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் ஃபியட் கிறைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. மேலும் அமெரிக்க வர்த்தக சபையிலும் புகார் அளித்திருந்தது.
இந்த வழக்கில் , மஹிந்திரா நிறுவனத்திற்கே தீர்ப்பு சாதகமாக வந்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் தார் காரை மையமாக வைத்தே இந்த ரோக்ஸர் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு, இருக்கை அமைப்பு, டேஷ் போர்டு ஃபினிஷ் உள்ளிட்ட ஒரு சில அம்சங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஆனால் தார் டிஐ காரில் இடம்பெற்றுள்ள அதே இன்ஜின்தான் ரோக்ஸர் காரிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரணங்கள் தான் மஹிந்திரா நிிறுவனம் வழக்கில் வெற்றிபெற துணை நின்றன.
DINASUVADU
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…
Summer Holiday: தமிழகத்தில் இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் இன்றைய 40-தாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
IPL2024: லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…