பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரிப்பு …!ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 33வது நாளாக தடை…!

தருமபுரியில்  பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 9,000 கன அடியில் இருந்து 60,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்களை இயக்க 33வது நாளாக தடை நீடிக்கிறது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Leave a Comment