பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருது

பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்ய நாட்டின் உயரிய விருதான செயின்ட் ஆன்ட்ரூ விருது வழங்கப்படுவதாக, அதிபர் விளாடிமிர் புதின் தலைமையிலான அரசு அறிவித்திருக்கிறது.

கடந்த 17ஆம் நூற்றாண்டில், ஒருங்கிணைந்த ரஷ்யவாக இருந்தபோது, அந்நாட்டின் உயரிய விருதான, செயின்ட் ஆன்ட்ரூஸ் விருது ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியா-ரஷ்யா இடையேயான உறவை, மேலும் வலுப்படுத்துவதற்கு பாடுபட்டமைக்காக, தங்கள் நாட்டின் உயரிய விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படுவதாக டெல்லியிலுள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment