பாட்னாவின் மிதாபூரில் பேருந்து நிலையத்தின் அருகே இன்று காலை ஐந்து குழந்தைகளுடன் ஒரு பள்ளி பேருந்து சாலையின் விளிம்பில் பின் புறமாக பள்ளத்தில் சென்றது என போலீசார் தெரிவித்தனர். பள்ளி பேருந்தின் டிரைவர் பேருந்தை சாலையின் விளிம்பிற்கு அருகே நிறுத்தியதாக கூறப்படுகிறது.
பேருந்தில் ஐந்து குழந்தைகள் இருந்தனர்.இந்நிலையில் பேருந்தை விளிம்பில் நிறுத்தி இருந்ததால் எடை தாங்காமல் பின்புறமாக சென்றது. சிறிது தூரம் சென்றதும் பேருந்து நின்று விட்டது.
இன்னும் சிறிது தூரம் சென்று இருந்தால் பேருந்து அருகில் இருந்த குளத்தில் மூழ்கி இருக்கும் என அங்கு இருந்தவர்கள் கூறினர். பேருந்தில் இருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். பேருந்தை கிரேன் மூலம் ரோட்டிற்கு கொண்டு வந்தனர்.இந்த சம்பவம் நடந்தபோது சிறுநீர் கழிக்க பஸ் டிரைவர் சென்றதாக கூறப்படுகிறது.
Devon Conway : இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய கான்வே தற்போது மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளார்…
M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை நினைத்து சிவாஜி கணேசன் வேதனை பட்டு கதறி அழுதுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக…
Yuzvendra Chahal : ஐபிஎல் தொடரில் ஒரு பவுலராக யாரும் செய்யாத புதிய சாதனையை எட்டியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல். கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த…
Vijayakanth : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நஷ்டத்தால் மூழ்கிய போது அவருக்கும், விஜய்க்கும் விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் பல தயாரிப்பாளர்களுக்கு, பல இயக்குனர்களுக்கு…
PM Modi : உண்மையை சொன்னதால், I.N.D.I.A கூட்டணி பயத்தில் மூழ்கியுள்ளது என பிரதமர் மோடி ராஜஸ்தான் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25…
Selvaraghavan : செல்வராகவன் தன்னை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக பாவா லட்சுமணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கோபமாக நடந்து கொள்வார் என…