ஆடாதொடை பொடி,
நிலவேம்பு பொடி,
விஷ்ணுகரந்தை பொடி,
இவைகளுடன் கிருந்தை நாயகம் இலை,
குப்பைமேனி இலை
சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து காலை மாலை குடித்துவர எப்பேர்பட்ட காய்ச்சலும் 3 நாட்களில் சரியாகி விடும்.
மேலும் உடல்வலியும் தீரும்
ஆடாதொடை பொடி,
நிலவேம்பு பொடி,
விஷ்ணுகரந்தை பொடி,
இவைகளுடன் கிருந்தை நாயகம் இலை,
குப்பைமேனி இலை
சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து காலை மாலை குடித்துவர எப்பேர்பட்ட காய்ச்சலும் 3 நாட்களில் சரியாகி விடும்.
மேலும் உடல்வலியும் தீரும்