காங்கிரஸ் எம்.பி.சசிதரூருக்கு தலையில் 6 தையல்

காங்கிரஸ் எம்.பியான சசிதரூர் திருவனந்தபுரம் தாம்பனூர் அம்மன் கோவிலில் தனது எடைக்கு நிகரான வாழைப்பழங்களை வைத்து துலாபாரம் கொடுக்கும், எதிர்பாராத விதமாக தராசு அறுந்து அவரது தலையில் விழுந்துள்ளது. இதனால் அவரது தலையில்  ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தலையில் ஆறு தையல் போடப்பட்டுள்ளது. .

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment