கனமழை எதிரொலியால் சபரிமழைக்கு பக்தர்கள் வர வேண்டாம்..!!தேவசம் அறிவிப்பு..!!

திருவனந்தபுரம்:கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருவதால் நகரில் முக்கிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது இதனால் சபரிமழைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment