சிரியாவில் உள்ள மாலூலா கிராமம்.இக்கிராமமானது மிகப் பழைய கிறிஸ்தவ மக்கள் வசிக்க கூடிய குடியிருப்பு பகுதியாகும். இங்கு தான் இன்னமும் இயேசு பேசிய அரமைக் மொழி (aramaic language) பேசும் மக்கள் வாழ்கிறார்கள். சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரில், “கிறிஸ்தவ”(?) மேற்கத்திய நாடுகள் ஆதரித்த, முஸ்லிம் மத அடிப்படைவாத தீவிரவாதிகளின் முற்றுகை காரணமாக கடுமையாக சேதமடைந்தது.பின்னர் இப்பகுதியானது சிரிய அரச படைகளால் மீட்கப்பட்டது.
இன்னமும் இக்கிராமத்தில் அம்மக்கள் இம்மொழியை வாழையடி வாழையடியாக பேசிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…