தற்போது இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3,00,732 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,29,3003 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில், தற்போது 34,13,642 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை 2,18,959 ஆக உள்ளது. இதுவரை இந்தியாவில் கோவிட்-19 க்கு எதிராக 15,71,98,207 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 ஆம் தேதி 50 லட்சத்தையும் தாண்டியது. பிறகு, செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தை கடந்தது, அக்டோபர் 11 அன்று 70 லட்சம் கடந்தது. அக்டோபர் 29 ஆம் தேதி 80 லட்சமும், நவம்பர் 20 ஆம் தேதி 90 லட்சமும், டிசம்பர் 19 ஆம் தேதி 1 கோடியும் என பரவலின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருந்தது. ஏப்ரல் 19 அன்று நாடு 1.50 கோடி பாதிப்பால் கடுமையான மைல்கல்லை கடந்தது.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி அரசாங்கத்திடம் இந்தப் பெரும் தொற்றை சரி செய்ய மற்றும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேசிய தலைநகருக்கு ஒதுக்கப்பட்ட முழு ஆக்சிஜனையும் வழங்குவதற்கான நீதிமன்ற உத்தரவை நினைவுகூறக் கோரி ஒரு மையத்தின் மனுவுக்கு பதில் தாக்கல் செய்யுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …
Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…
West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும்…
Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…