நாளை பெரும்பான்மையை நிரூபிக்கிறார் எடியூரப்பா

கர்நாடகாவில் நீண்ட நாட்கள் நடைபெற்ற  அரசியலில் குழப்பத்தில் குமாரசாமி ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது.எடியூரப்பாவுக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.இதனையடுத்து நேற்று முன்தினம் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றார்.

இதன் பின்னர் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா  வருகின்ற 29-ஆம் தேதி  அதாவது நாளை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். அன்றைய தினமே நிதி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக முதலவர் எடியூரப்பா தெரிவித்தார்.