#BREAKING: மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்..!

#BREAKING: மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்..!

தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழி கரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் மதுரை ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா, திருவள்ளூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார்.

 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

author avatar
murugan
Join our channel google news Youtube