ரெயிலுக்கு காத்திருந்த பெண் பாலியல் பலாத்காரம்…..!!

சூலூர் பேட்டையில் ரயிலுக்காக காத்திருந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக  இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டம் சூளூர்பேட்டையில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் அவருடைய ஆண் நண்பருடன் ரயிலுக்காக காத்திருந்தார்.அப்போது, அங்கே வந்த 5 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணின் ஆண் நண்பரை அடித்து விரட்டிவிட்டு, பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த 2 இளைஞர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது தொடர்பாக தலைமறைவாகி இருக்கும் 3 பேரை சூளூர்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment