BREAKING: காய்கறிகளை கொள்முதல் தமிழக முதல்வருக்கு பினராயி விஜயன் கடிதம் ..!

தமிழக முதலமைச்சருக்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் இருந்து கேரளா காய்கறி நேரடி கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

வெங்காயம், தக்காளி  மற்றும் உருளை ஆகியவற்றை விவசாயிகளிடம் இருந்தும், வர்த்தகர்களிடம் இருந்தும் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

author avatar
murugan