மாநிலத்தின் உரிமையை எந்த வகையிலும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்…!அமைச்சர் ஜெயக்குமார்

மாநிலத்தின் உரிமையை எந்த வகையிலும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழகத்திற்கு முழுமையாக மொட்டையடித்தவர்கள் வரிகொடா இயக்கம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. வரிகொடா இயக்கம் என்பது இந்திய இறையாண்மைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. மாநிலத்தின் உரிமையை எந்த வகையிலும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும்   அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment