வாக்களிக்காத மக்களுக்கு நாங்கள் நன்றியுடன் இருப்போம் : தமிழிசை

வாக்களிக்காத மக்களுக்கு நாங்கள் நன்றியுடன் இருப்போம் : தமிழிசை

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாங்கள் தோற்றாலும், இந்த பகுதி மக்களுடன் கொண்ட தொடர்பால், சுமார் இரண்டரை லட்சம் பேர் வாக்களித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எனக்கு வாக்களித்த மக்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன் என்றும், எனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் நாங்கள் நன்றியுடன் இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பகுதி மக்களுக்கு என்னென்ன தேவையோ, அதனை நான் நிறைவேற்ற நான் பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube