மிசா, பொடா வழக்குகளை பார்த்தவர்கள் நாங்கள்…!அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத்தயார்…!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
மிசா, பொடா வழக்குகளை பார்த்தவர்கள் நாங்கள்…!அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத்தயார்…!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
மிசா, பொடா வழக்குகளை பார்த்தவர்கள் நாங்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், மிசா, பொடா வழக்குகளை பார்த்தவர்கள் நாங்கள்.அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத்தயார். டெண்டர் புகாரில் நாங்கள் தொடுத்தவழக்கிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டியது தானே என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.