20,000 மின்கம்பங்களை வழங்குமாறு ஆந்திர அரசிடம் கேட்டுள்ளோம்…!மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

20,000 மின்கம்பங்களை வழங்குமாறு ஆந்திர அரசிடம் கேட்டுள்ளோம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில், தமிழகத்திற்கு 20,000 மின்கம்பங்களை வழங்குமாறு ஆந்திர அரசிடம் கேட்டுள்ளோம்.புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் 10% மின்விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் இன்னும் 10 நாட்களில் மின்விநியோகம் செய்ய முயற்சி செய்து வருகிறோம் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Leave a Comment