நாங்க ஒண்ணுமே பண்ணல சும்மா பாத்தோம்! சும்மா என்கிட்ட விளையாடுற வேலை வசிக்காத!

நாங்க ஒண்ணுமே பண்ணல சும்மா பாத்தோம்! சும்மா என்கிட்ட விளையாடுற வேலை வசிக்காத!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக வனிதா வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், வனிதா வீட்டிற்குள் வந்ததில் இருந்தே வீடே கலவரக்காடாக தான் மாறியுள்ளது. இதனையடுத்து, கவின் மிகவும் சோகமாக படுத்திருக்கிறார். இதனை பார்த்த லொஸ்லியா மற்றும் சாண்டி இருவரும் கவினிடம் வந்து  பேசுகின்றனர். இந்நிலையில், சாந்தி பாடல் பாடிக் கொண்டே, லொஸ்லியாவை கலாய்த்து விட்டு செல்கிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube