சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு…!!!

திருவள்ளுவர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

சென்னைக்கு பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரபாக்கம் ஏரிகள் வாயிலாக குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளுவர் மாவட்டத்தில் மழை கொட்டி தீர்ப்பதால், இன்று முதல் கணிசமான நீர்வரத்து கிடைக்கும் என, குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறையினர் கூறுகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment