உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா? அப்ப இந்த பழம் மட்டும் போதும்!

கிவிப்பழத்தை பயன்படுத்தி, இயற்கையான முறையில், முகத்தை பொலிவு பெற செய்யும் முறை.

இன்று நமது இளம் தலைமுறையினர், தங்களது சரும அழகை மேம்படுத்த பா வகையான செயற்கை மருந்துகளை பயன்படுகின்றனர். இதனால், பல பக்கவிளைவுகள் தான் ஏற்படுகிறது.

தற்போது கிவிப்பழத்தை பயன்படுத்தி, இயற்கையான முறையில், முகத்தை பொலிவு பெற செய்வது எப்படி என்று பார்ப்போம்.

செய்முறை

முதலில் கிவி பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவற்றை அணுகு மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கௌவை வேண்டும். இறுதியாக முகத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.