மகாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்குப்பதிவு தொடக்கம்

மகாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்குப்பதிவு தொடக்கம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா, ஹரியானாவிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. ஹரியானாவில்  90 தொகுதிகளில்  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நிறைவுபெறுகிறது.

Join our channel google news Youtube