வோடஃபோன் , ஏர்டெல் மத்திய அரசுக்கு ரூ. 92,000 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் ஆணை..!

ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசு ரூ1.33 லட்சம் கோடி கேட்ட நிலையில், ரூ 92,000 கோடி வழங்க உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வருவாயை குறைத்து காட்டியதாக மத்திய அரசு குற்றச்சாட்டி உள்ளது.

author avatar
murugan