விவசாய கடன் மோசடியால் வங்கி அதிகாரிகள் உட்பட 47 பேருக்கு சிறை…!!!!

வங்கிக்கு ரூ.91.30 லட்சம் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் வங்கி அதிகாரிகள் உட்பட 47 பேருக்கு சிறை தண்டனை விதிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதனையடுத்து யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கிளை மேலாளராக பணியாற்றிய இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment