விஷத்தை முறிக்கும் எருக்கு பால்…!!!

எருக்கு செடி நாம் அனைவரும் பார்த்திருப்போம். இது நமது வீடுகளின் அருகில் உள்ள காடுகளிலே கிடைக்க கூடிய ஒன்று தான். இதற்காக நாம் அலைந்து திரிய வேண்டியது இல்லை. இந்த எருக்கு செடியில் உள்ள அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது. அதனை பற்றி இப்பொது பாப்போம்.
குளவி, தேனீ, தேள் கொட்டு விஷம் முறிய அவை கொட்டிய இடத்தில எருக்கு பாலை  தடவ விஷம் இறங்கும். குதிகால் வலி இருந்தால், சூடான செங்கல் மீது, பழுத்த எருக்கு இலையை வைத்து அதன்மீது குதிகாலை வைத்து வைத்து எடுத்தால், வலி குறையும். எருக்கு இலையை நெருப்பில் வாட்டி நாம் பொறுத்துக்கொள்ளும் சூட்டில், உடம்பில் உள்ள கட்டிகள் மீது வைத்து காட்டினால், கட்டிகள் உடையும்.
source : trendstime.com

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment