விஜய் இப்படி செய்திட்டாரே…!! அப்செட் ஆன கலாநிதிமாறன்…!!!
விஜய் இப்படி செய்திட்டாரே…!! அப்செட் ஆன கலாநிதிமாறன்…!!!
கடந்த சில நாட்களுக்கு முன்பாக சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா இதில் பல ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் விஜய் அவர்களின் பேச்சு தான் பிரபலமாக பேசப்பட்டது. பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் விஜய்,பிரசன்னா ஆகிய இருவரும் பேசிய உரையாடல் ஏற்கனவே பேசி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு பத்திரிக்கையாளர், இது விஜய், முருகதாஸ் பிளான் தான், கலாநிதிமாறனுக்கே தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் கலாநிதிமாறன் அப்செட் ஆகியுள்ளாராம். இதனையடுத்து அவர் பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அவரை கேட்காமல் எதுவும் நடக்க கூடாது என்று கூறியுள்ளாராம்.