வீடியோ :2-வது மாடியில் இருந்து விழுந்த 3 வயது குழந்தை…! உயிர் தப்பிய அதிசயம்..!

மத்திய பிரதேசத்தில் உள்ள டிகாம்கர் பகுதியை சார்ந்தவர் ஆஷிஷ் ஜெயின். இவரது  மூன்று வயது மகன் இரண்டாவது மாடி விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அந்த குழந்தையின் நிலை தடுமாறி கீழே விழுந்து.
இதனால் ஆஷிஷ் ஜெயின் அதிர்ச்சியடைந்தார்.அதிஷ்டவசமாக  கீழே ஒரு ரிக்ஷா ஒன்று சென்று கொண்டிருந்தது.அந்த ரிக்ஷாவில் ஆஷிஷ் ஜெயின் மூன்று வயது மகன் விழுந்தார். அதனால் குழந்தை எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பியது.


இது தொடர்பான வீடியோ சமூக வெளியாகியுள்ளது. இது குறித்து ஆஷிஷ் ஜெயின் கூறுகையில் , எனது மகன் இரண்டாவது மாடியில் விளையாடிக்கொண்டு இருந்தான. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தது நான் அதிர்ச்சி அடைந்தேன்.
அதிர்ஷ்டவசமாக ரிக்ஷாவில் விழுந்ததால் எனது குழந்தை உயிர் பிழைத்தது. இதை தொடர்ந்து மருத்துவர்கள்  குழந்தையை பரிசோதனை செய்து நலமாக உள்ளார்என மருத்துவர்கள் கூறியதாக ஆஷிஷ் ஜெயின் கூறினார்.
 

author avatar
murugan