பொய் :விவேகானந்தரின் பொன்மொழிகள்

” பொய் ” சொல்லி தப்பிக்க நினைக்காதே ;

“உண்மை”யை சொல்லி மாட்டிக்கொள் ;

ஏனென்றால் பொய் வாழவிடாது ;

உண்மை சாக விடாது.

– விவேகானந்தர்

author avatar
kavitha

Leave a Comment