வேலூர் அருகே உள்ள தனியார் தொடக்கப்பள்ளிக்கு சீல் வைப்பு…!!!

வேலூர் மாவட்டம் திமிறி அருகே தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் கட்டமைப்பு வசதி, அடிப்படை வசதி உள்ளிட்டவை இல்லாததால் இந்த தனியார் தொடக்கப்பள்ளிக்கு  மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment