வேலூர் தொகுதி திமுகவின் வெற்றுக் கோட்டையாக அமையும் – அமைச்சர் ஜெயக்குமார்

வேலூர் தொகுதி திமுகவின் வெற்றுக் கோட்டையாக அமையும் – அமைச்சர் ஜெயக்குமார்

வேலூர் தொகுதிக்கான நாடளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டியாக இந்த தேர்தல் இருக்கிறது.

வேலூர் கோட்டை எப்போதும் திமுகவின் வெற்றிக்கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் தொண்டர்கள் அனைவரும் தீவிரமாக களப் பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இதை குறிப்பிட்டு பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வேலூர் தொகுதி திமுகவின் வெற்றுகோட்டையாகவே அமையும் என்று விமர்ச்சித்துள்ளார்.

Join our channel google news Youtube