வெடி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு…!!!

நாமக்கல் மாவட்டத்தில், பட்டாசு வெடித்ததில், சேந்தமங்கலம் அருகே சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சிறுவன் மணிவேல் (12) வெங்காய வெடி வெடித்த போது உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வசந்த் (12) மற்றும் சூர்யா (12) என்ற சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment