வனிதா பேசும் போது அருவருப்பும் பச்சாதாபம் மட்டுமே உணர்கிறேன் ! நடிகை கஸ்தூரி ட்விட் !

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் இருந்தார்கள்.
இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் நடிகை வனிதா இரண்டு முறை உள்ளே சென்று விட்டு வெளியேறியுள்ளார்.இந்நிலையில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்த கஸ்தூரி தற்போது வனிதாவை பார்த்து வாத்து என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.
இந்நிலையில் அந்த பிரச்சனை இவர்கள் இருவரும் வெளியேறிய பிறகும் தொடர்ந்தது.இந்நிலையில் நடிகை கஸ்தூரி வனிதாவை பற்றி அவருடைய ட்விட்டரில், “கண்டிப்பா வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன். அவங்க பேசும்போது அருவருப்பும் பச்சாதாபம் மட்டுமே உணர்கிறேன். கோபம். வருவதில்லை. மதுவிடம் சொன்னது போல பொறுமை காப்பேன். Sorry no content !!!” என்று பதிவிட்டுள்ளார்.இதோ அந்த பதிவு ,