முதலமைச்சர் பழனிசாமியை திடீரென்று சந்தித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி

முதலமைச்சர் பழனிசாமியை திடீரென்று சந்தித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி

தமிழக முதலமைச்சர் பழனிசாமியை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி சந்தித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில்  இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் மகளிர் பாதுகாப்பு திட்டங்களுக்கு ஒதுக்கிய மத்திய நிதி குறித்து ஆலோசனை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Join our channel google news Youtube