நிர்மலா சீதாராமன் தலைமையில்  39-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது

நிர்மலா சீதாராமன் தலைமையில்  39-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்  39-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்   தொடங்கியுள்ளது. 

பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து  வரும் நிலையில், கொரோனா அச்சத்தால் இந்தியாவில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்  39-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்  இன்று தொடங்கியுள்ளது..இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக  அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்றுள்ளார்.இதில், அரசின் வரி வருவாயை பெருக்கும் நோக்கில் சில பொருட்கள் மீதான வரியை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Join our channel google news Youtube