உடலுக்கு பலம் கொடுக்கும் பாகற்காய்…!!!

பாகற்காய் கசப்பு தன்மை கொண்டது என்றாலும், அதில் உடலுக்கு நலம் தரும் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.
பயன்கள் :

  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
  • புற்றுநோய் செல்கள் அதிகரிக்காமல் தடுக்கும்.
  • சுவாச பிரச்சனைகளை சரி செய்யும்.
  • உடலில் கொழுப்பை படிய விடாது.
  • சரும நோய்களை குணமாக்கும்.
  • கல்லீரலை பலப்படுத்தும்.
  • மாரடைப்பை தடுக்கிறது.
  • இளநரை வராமல் தடுக்கும்.
  • உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment