காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் பேர் சுட்டு கொலை..

ஜம்மு , காஷ்மீரின் சோபியான் நகரில் உள்ள காஜ்புரா ரெபான் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படை ஈடுபட்டனர். இதையெடுத்து இன்று காலை தேடும் பணி ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது இரு தரப்பினருக்கும் இடையே  மோதல் ஏற்பட்டது.

இந்தமோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதுபற்றி காஷ்மீர் நகர ஐ.ஜி. விஜய் குமார் கூறுகையில் , 2 பயங்கரவாதிகளின் உடல்களை மீட்டுள்ளோம். அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது என கூறினார்.

author avatar
murugan