இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இருவர் வெளியேறுகிறாரா ! அதிர்ச்சியில் மக்கள் !

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் இருந்து முந்தைய ப்ரோமோவில் ஷெரினுக்கு ஆதரவு அளிப்பதாக கூறப்பட்டது. அதனால் அவர் எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற பட்டார். இதையடுத்து தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து சேரன் மற்றும் லாஸ்லியா என இருவரும் வெளியேற இருப்பதாக கமல் அறிவித்துள்ளார்.  இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ ,