கன்னியாகுமரி கடலில் கொந்தளிப்பு! மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

தமிழகத்தில் ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல மாவட்டங்களில் பரவலாக ம ழை பெய்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், கன்னியாக்குமரி கடலில் சூறைக்காற்றுடன், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.