கண்களில் கருப்பு துணி கட்டி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மவுன போராட்டம்.!

டெல்லி நாடாளுமன்றம் வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்களில் கருப்பு துணியை கட்டியபடி வாய் மீது விறல் வைத்து அமைதி என்ற முறையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்