மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக டாஸ் தாமதம் !

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி , சவுத் ஆப்பிரிக்கா அணி மோத உள்ளது. இப்போட்டியானது பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி 3 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் ஈரப்பதம் இருப்பதாக கூறியதால் டாஸ் போடுவதற்கு தாமதமானது.

author avatar
murugan