#INDvSA:முதல் ஒருநாள் போட்டி..ஈரப்பதம் காரணமாக டாஸ் தாமதம்..

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  விளையாடுகிறது.

இந்நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டியானது தருமசாலாவில் இரு அணிகளும் மோத உள்ளனர்.ஆனால் மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதால் இதுவரை டாஸ் போடப்படவில்லை.

author avatar
murugan