மேச்சேரியில் தக்காளி கிடங்கு…முதல்வர் உறுதி…!!

சேலம் மாவட்டம் மேட்டூர் மேச்சேரியில் தக்காளி அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றது.ஆண்டுக்கு சுமார் 16,000 டன் தக்காளியை விவசாயிகள்  அறுவடை செய்கின்றனர். இங்கு விலையும் தக்காளி  சென்னை, மதுரை, கோவை, கேரளா ,  பெங்களூரு உள்ளிட்ட பல பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.இந்நிலையில் மேச்சேரி விவசாயிகளின் கோரிக்கையான தக்காளி குளிர் பதன பாதுகாப்பு கிடங்கு அமைப்பது.இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேச்சேரி பகுதியில் தக்காளி குளிர் பதன கிடங்கு விரைவில் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment