இன்றைய நாள் எப்படி இருக்கு?? (28/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

மேஷம்: எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் நாள்.ஆரோக்கியம் சீராகும்.அன்பு அதிகரிக்கும்.

ரிஷபம்: குழப்பங்கள் அகலும்.நிம்மதி பிறக்கும்.கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காகும்.பணவர திருப்தி தரும்.

மிதுனம்: புகழ் கூடும்.உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்

கடகம்:அமைதியாக இருப்பீர்கள்.முயற்சிக்கு தக்க பலன் கிடைக்கும்.உத்யோகம் கைக்கூடும்

சிம்மம்: கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.தொழிலில் லாபம் கிடைக்கும்.ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டு.

கன்னி: உற்சாகத்தோடு இருப்பீர்கள்.காரியத்தை சுறுசுறுப்பாக முடித்து பாராட்டை பெறுவீர்கள்.நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

துலாம்: எதிர்கால குறித்த கவலை தோன்றும்.மாலை நேரத்தில் மனக்குழப்பம் அகலும்.அன்பு உடையவரின் ஆதரவு உண்டு

விருச்சகம்: இன்று எதைச் செய்தாலும் அதில் கவனம் தேவை . இறை வழிபாடு மனத்திற்கு நிம்மதி தரும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்

தனுசு: புதிய சிந்தனைகள் எதிர்கால நலனுக்கு உதவும்.எடுக்கும் முயற்சி வெற்றிப்பாதைக்கு கூட்டி செல்லும்.

மகரம்: உங்களின் கருத்துக்கு மாற்றுக்கருத்து கொண்டவர்கள் அதிகரிப்பர்.பொறுமை கடைபிடியுங்கள்.உற்சாகத்தோடு பணிகளை செய்துமுடிப்பீர்கள்

கும்பம்: இன்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஜெயம்.நீண்ட நாள்களுக்கு பிறகு மனமகிழ்ச்சியோடு காணப்படுவீர்கள்.பணவரவு திருப்தி தரும்

மீனம்: மனக்குழப்பம் அகல ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.ஆரோக்கியம் சீராகும்.

author avatar
kavitha