இன்றைய (31.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

இன்றைய (31.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். மன உறுதியால் இன்று நீங்கள் எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம் : உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். இன்றைய நாளை நீங்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மிதுனம் : எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றிகள் கிடைக்கும்.

கடகம் : இன்று தவறுகள் நடக்க  வாய்ப்பு உள்ளது. அதனால் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பொறுமையாகவும் உறுதியாகவும் செயல்படுங்கள்.

சிம்மம் : நீண்டகால நண்பர்களின் பலன் இன்று கிடைக்கும். அவர்களின் ஆதரவு அதிகமாக கிடைக்கும். அதனால் உங்களுக்கு பலன் உண்டு.

கன்னி : இன்று உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

துலாம் : இன்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். பதட்டமும் ஏமாற்றமும் இன்று நீங்கள் கடந்து செல்லும் பாதையில் இருக்கும். அதனை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம் : இன்று அதிக கவலையுடன் காணப்படுவீர்கள். உங்கள் மனதை உற்சாகமாக வைத்து கொள்ள முயற்சியுங்கள். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள்.

தனுசு : இன்று உங்கள் முயற்சி மூலம் இலக்குகளை எளிதாக அடையலாம். நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

மகரம் : இன்று உங்கள் செயல்களில் சவால்களை சந்திக்க நேரலாம். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் அதன் மூலம் மன ஆறுதல் கிடைக்கும்.

கும்பம் : இன்று செய்யும் முக்கியமான விஷயங்களில் சில தடங்கல்கள் ஏற்படும். அதனால் மன போராட்டங்களை சந்திக்க நேரிடும்.

மீனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் கிடையாது. இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். அதனால் எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube