தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்திற்கு திருச்செந்தூரில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி  இன்று (நவம்பர் 2-ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருசெந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கடந்த  28 -ஆம் தேதி கந்த சஷ்டி தொடங்கியது.இந்த கோயிலின் முக்கியமான திருவிழாவாக கந்த சஷ்டி கருதப்படுகிறது.இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவம்பர் 2-ஆம் தேதி) நடைபெறுகிறது.
இதனையொட்டி  தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று ( நவம்பர் 2-ஆம் தேதி )விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube