தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்.! ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை.!

தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்.! ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை.!

22 காரட் ஆபரண தங்கம் கிராம் 1-க்கு4,472ஆக உயர்ந்துள்ளது. இதன் நேற்றைய விலை கிராமுக்கு 4,443 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக முழு ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற தொழில் துவங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு காரணமாக மீண்டும் தங்க விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளது.

இத்தனை நாள் தங்கம் வாங்காதவர்கள் தற்போது தங்கள் தேவைக்காக வாங்கி வருகின்றனர். இதனால், அதன் விலை கணிசமாக ஏற்றம் கொண்டுள்ளது. ஆபரண  தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ருபாய்  ஏற்றம் கண்டுள்ளது.

22 காரட் ஆபரண தங்கம் கிராம் 1-க்கு4,472ஆக உயர்ந்துள்ளது. இதன் நேற்றைய விலை கிராமுக்கு 4,443 ஆக இருந்தது தற்போது 29 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல 8கிராம் (சவரன்) ஆபரண தங்கவிலை சென்னையில் 35,544 ரூபாயாக உள்ளது. இதன் நேற்றைய விலை 35,776 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 46.70 ரூபாயாக உள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 46.60 ரூபாயாக இருந்தது. இன்று ஒரு கிலோ வெள்ளி 46,700 ஆக உள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube