மாவு வாங்க சென்ற இடத்தில் மரண அடி!வைரலாகும் சர்கார் பட வசன கற்பார்!

பிரபல இயக்குனர் முருகதாஸ் இயக்கி தளபதி விஜய்,கீர்த்தி சுரேஷ்,வரலெஷ்மி ஆகியோர் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த படம் சர்கார்.இப்படம் ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் வசன கர்த்தாவாக பணியாற்றியவர் ஜெயமோகன் ஆவார். மேலும் இவர் சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான 2.0 படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இவர் தமது வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் தோசை மாவு வாங்க சென்றுள்ளார்.மாவை வாங்கிய பிறகு தான் தெரிந்துள்ளது அது புளித்த மாவு என்று.பின்பு அவர் கடைக்காரரிடம் மாவு புளித்துள்ளது என்று கூறியுள்ளார்.
ஆனால் கடைக்காரர் அதை ஏற்கமுடியாமல் ஜெயமோகனை மிக கடுமையாக தாக்கியுள்ளார்.தற்போது ஜெயமோகன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.