தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையம்!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையம்!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் ஆண்டுகள் கடந்துவிட்டன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வந்தது.

இன்று மாநில தேர்தல் ஆணையம் கூறுகையில், ‘ அக்டோபர் இறுதி வாரத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகும்.’  என உறுதி கூறியது.

இந்த உறுதியை ஏற்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்துவைத்தது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube